Friday, April 19, 2024

எதற்காக இந்த ஓட்டம் ???

Share post:

Date:

- Advertisement -

Image result for running

 

 

 

 

Running

எல்லோரும் அதி வேகமாக
ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதார
பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக
இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு
வேகமாக ஓடினார்கள்….

பந்தயம் கடினமாக இருந்தபோது
வேகத்தை மேலும் கூட்ட
தாய் மொழி தடையாக இருக்கவே
அதையும் ஒதுக்கி வைத்து
ஓடினார்கள்.

பின்னர்
தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட
சுமைகளாயிப்போயின….
எனவே அவை அனைத்தையும் உதறித்
தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர்..

உறவுகள் சுமையாக, தொந்தரவாக
அவர்களுக்கு தோன்றின..
அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது
விலகி ஓடினார்கள்.

இந்த நவீன மனிதர்களுக்குப்
பொருளாதார வசதி புகழ் —
வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத
வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால்
பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இனி அவர்கள் வீசி எறிய வேறு
எதுவும் இல்லை..!

படித்ததில் பிடித்தது.
நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...