கடந்த ஒரு வாராங்களாகவே அதிரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அரபு தேசங்களைப் போல காலை 8 மணிக்கெல்லாம் வெயில் ஆஜராகி மக்களை வதைத்துக் கொண்டிருந்த வேளையில், இன்று மாலை 4.30 மணியிலிருந்து கரு மேகங்கள் சூழ மழை பெய்து வருகிறது.
அதிரையர்களை வாட்டி வதைத்த வெயிலுக்கு ஓய்வு கொடுத்த மழை தற்போது அதிரடியை காட்டி வருகிறது.