Friday, March 29, 2024

அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரக மற்றும் பேரூர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும், வீடு வீடாக சென்று மருத்துவ ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரின் வேண்டுகோள்படி இன்று அரசு ஊழியர்களுடன் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...