உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் Rt. Rev.சந்திரசேகர் அவர்கள் பேரிடரை வருமையில் இருக்கும் 50குடும்பத்திற்கு நிவாரன பொருள்களை வழங்கினார்கள். சமுதாய இடைவெளி கடைபிடிக்கபட்டது.

Your reaction