தஞ்சை மாவட்டம், புதுப்பட்டிணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும்,திமுக தலைவராக இருந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பபட்டது.இதில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.