Thursday, April 25, 2024

அதிரையில் EIA 2020′ சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி இணைய வழிப்போராட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டுவரும் EIA 2020 சட்ட வரைவுக்கு எதிராகவும் அவற்றை திரும்ப பெறக் கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பில், இணைய வழிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் அதிரை கே. ராஜிக் தலைமையில், அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, ‘EIA-2020’ சட்ட வரைவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...