தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர் உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுகவினர் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தது பொதுமக்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.