Saturday, April 20, 2024

பத்து ரூபா இயக்கத்தின் அதிரை பொறுப்பாளர் நியமனம்!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்து ரூபா இயக்கத்தின் அதிராம்பட்டினம் ஊடகத் துறை செயலாளராக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் கா. சாகுல் ஹமீது B.com அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

கடந்து வந்த பாதை சமூக சேவையில் அக்கறை கொண்டிருந்த இவர் 2013ஆம் ஆண்டு தன்னை அதிரை எக்ஸ்பிரஸின் இணைத்துக் கொண்டவர் அதிரை எக்ஸ்பிரஸ் வளர்ச்சிக்கும் மாத இதழ் பத்திரிக்கை உருவாக்குவதற்கும் உறுதுணையாக இருந்தவர் அதன்பின் CBD என்ற ரத்த உதவிசெய்யும் அமைப்பில் இணைந்தார் படிப்படியாக உயர்வு 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இளைஞர் அணி அமைப்பாளர் என்ற பதவியும் தேடி வந்தது அதன்பின் சமூகத்தில் மிக முக்கியமான நபராக உயர்ந்தார் டெல்டா மாவட்டங்களை உருக்கிய கஜா புயலின் போது பல ஆயிரம் மக்களின் கண்ணீரைத் துடைத்தார் அவருடைய மதிப்பும் உயர்ந்தது 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் கட்சியில் இணைத்துக் கொள்ள அழைப்பு வந்தது அதனை மறுத்த இவர் சமூக சேவையின் மீது அக்கறை கொண்டு இருந்தார் 2020 ஆம் ஆண்டு கஜா புயலின் சேவை அதற்காக அரியலூர் லயன்ஸ் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டது அதன்பின் பத்து ரூபா இயக்கம் என்ற ஊழலுக்கு எதிராக இயக்கத்தின் அதிராம்பட்டினம் ஊடகத் துறை செயலாளராக பதவி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...