அதிரை அடுத்து துவறாங்குறிச்சி ஆற்றில் அடையாளம் தொரியாத சடலம் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் துவரங்குறிச்சி கிராமத்தில் ஆற்று நீரில் ஆடையாளம் தெரியாத இறந்த நிலையில் உடல் ஒன்று ஆற்றில் கரை ஒதுங்கியது இதனை கண்ட ஊர் பொதுமக்கள் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாத உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.