Friday, March 29, 2024

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!

Share post:

Date:

- Advertisement -

உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனாவுடைய தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர்உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுக செயல்வீர்கள் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...