பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முழுவதும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதகயாக இன்று அவரின் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக தலைவர் B.தினேஷ் அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Your reaction