Friday, April 19, 2024

அதிரை எஸ்டிபிஐ கட்சி பேரூர் பகுதியில் புதிதாக 2 கிளைகள் கட்டமைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூர் எஸ்டிபிஐ கட்சி செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை 13.07.2020 இரவு நடைபெற்றது.
பேரூர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.
கூட்டத்தில் புதிதாக இரண்டு கிளைகள் கட்டமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது புகாரி. MBA மற்றும் அதிரை நகரத் தலைவர் எஸ். அஹமது அஸ்லம் மற்றும் நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...