Wednesday, April 24, 2024

முத்துப்பேட்டையில் 21ஆம் தேதி முதல் புஹாரி ஷரீபு நிகழ்ச்சி துவக்கம்…!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுவாகவே நிறைய இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர்.அதேபோல் , அதிரை மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பண்டிகைகள் மற்றும் மிக்கிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மண்டமாக கொண்டாடப்படும்.அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் பல வருடங்களாக புஹாரி ஷரீபு நிகழ்ச்சி வருடத்தில் 40நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, முத்துப்பேட்டையில் வருகின்ற  (21/11/2017) செவ்வாய்க்கிழமை அன்றுமுதல் துவங்கி (20/12/2017) புதன்கிழமை அன்று முடிவு பெறுகிறது.இந்நிகழ்வு , முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபுசாகிப்  பள்ளிவாசல் மதரசாவில் காலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு மஜ்லிஸ்(நிகழ்ச்சி) துவங்கி காலை 07:45மணிவரை ஹதீஸ் ஒத்தப்பட்டு அதன் பிறகு சுமார் 08:30 வரை அதனின்விளக்கம்(பயான்) அளித்து பிறகு துவா ஓதி நிறைவு செய்யப்படும் என புஹாரி ஷரீபு நிர்வாகம் அறிவித்தது.இந்நிகழ்வில் ஊர் நன்மைக்காக , நிம்மதியான வாழ்க்கை மற்றும் பல விதமான பிரச்சனைகளுக்கு இறைவனிடம்  பிராதனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...