Thursday, April 25, 2024

அதிரை : கண்டுகொள்ளாத பேரூராட்சி ! களத்தில் இறங்கிய அய்வா !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள் பேரூராட்சி ஊழியர்களால் அவ்வப்போது அள்ளப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் குப்பைகளை அள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையும் அதிகரிக்க தொடங்கியது.

இதனை கருத்திற்கொண்டு அதிரை அய்வா சங்க தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி குப்பைகளை தீயிட்டு அழித்தனர்.

இந்த சமூக சேவை பணிகளில் முன்னின்று செயல்படும் நூர் முஹம்மது, ராஜீக்,உமர் ஹத்தாஃப், ஷேக்,உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை முன்னெடுத்தனர். அய்வா சங்கத்தினரின் இந்த சமூக பணியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...