Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டையில் அரசு அதிகாரி ஆய்வு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு தட்டான்குளத்தில் நடக்கக்கூடிய  பணிகளை அதிகாரிகள் இன்று(ஜூன்.16) ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அரசின் சார்பில் தட்டான் குளம் தூர்வாரப்பட்டு சுற்றிலும் மண் சரிவை தடுக்கும் வண்ணம் சிமெண்ட் கட்டைகள் கட்டப்பட்டு, சுற்றிலும் மக்கள் நடைபாதைக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் அழகிய பூங்காக்களுடன் கூடிய நடைபாதை அங்கு உருவாக்கப்பட உள்ளது.

மேற்படி பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் கா. சுப்பையா, நகராட்சி செயற்பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...