கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் ந.மூ. சுலைமான் அவர்களின் மகனும் , மர்ஹும் M.KM.சேக் முகம்மது அவர்களின் மருமகனும் ந.மூ.ஜஹபர் அலி , ந.மூ. அன்வர் அலி, ந.மூ. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், B.A. அகமது அஸ்லம் அவர்களின் தகப்பனாரும் ,அப்துல் ஹாதி ,ரியாஸ் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய ந.மூ. பஷீர் அகமது அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் C.M.Pலைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12.30 மணியளவில் லுஹருக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.