Thursday, March 28, 2024

வழிபாட்டுத்தளங்களை திறக்கக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள் போன்ற இடங்களில் திறப்பதற்கும் செலுவதற்கும் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சில விதிமுறைகள் கொண்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தளர்வுகள் அறிவித்தனர். அரசு அறிவிக்கப்பட்ட தடைகளிலிருந்த ஷாப்பிங் மால் , மதுபான கடைகள் பேருந்து நிலையங்கள் தளர்வுவின் காரணமாக சிலது திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து இந்து,முஸ்லீம், கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...