Friday, April 19, 2024

லேஸ் குர்குரேவுக்கு தடை ! தமிழக அரசு அதிரடி !!

Share post:

Date:

- Advertisement -

குழந்தைகள் உடல் நலனின் தீங்கு விளைவிக்கக்கூடிய சில உணவு பொருட்களை தடை செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கை வைத்த வன்னம் இருந்தனர்.

கடைகளில் வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய லேஸ்,குர்குரே போன்ற நொறுக்கு தீனிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி உண்ணப்படும் பொருளாக இருந்தன.

இந்நிலையில் தமிழக அரசு இன்று உயர்நீதிமன்ற வழிகாட்டல் பிரகாரம் தமிழகத்தில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் லேஸ்,குர்குரே போன்ற ஜங்க் உணவுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது, இதில் கார்பரேட் நிறுவன தயாரிப்புகளை சேர்க்க வேண்டும் என எழுந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆனை பிறப்பிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக இன்று முதல் கடைகளுக்கு புதிதாக இந்த வகை ஜங்க் உணவு பொருட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...