Thursday, March 28, 2024

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் இணையவழி போராட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கார் வேன் டவேரா ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் இன்று காலை 11 மணியளவில் இணைய வழி போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளிவிட்டு பதாகைகள் ஏந்தியவாறு தங்கள் தங்கள் வாகனங்கள் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை வாகனக் கடன்களை அடாவடியாக அபராதத்துடன் வசூல் செய்வதை தடுக்க வேண்டும், கொரோனாவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து ஓட்டுனர்களுக்கும் அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்க வேண்டும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...