Saturday, April 20, 2024

அதிரையில் நாளை பவர் ஸ்டாப்!

Share post:

Date:

- Advertisement -

நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மதுக்கூர் 110/33-11 கிவோ துணை மின் நிலையத்தில் மின்னிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதிராம்பட்டினம் பிரிவு அலுவலகத்திற்குட்ப்பட்ட அதிராம்பட்டினம், மகிலங்கோட்டை,ஏரிபுறக்கரை,புதுக்கோட்டை உள்ளூர்,கீழத்தோட்டம், ராஜாமடம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...