Friday, April 19, 2024

அதிரை அய்வா சங்கத்தினரின் சமூதாய தொண்டு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீச தொடங்கியது.

இதனையடுத்து அய்வா சங்க இளைஞர்கள் அந்த குப்பைகளை தீவைத்து அழித்தனர். இதில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த மர கிளைகள், கீற்றுகள் உள்ளிட்டவைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளை அய்வா சங்கத்தின் செயலாளர் நூர்முகம்மது, ராஜீக் அஹமது, ஹத்தாஃப், ஜமால் முஹம்மது உள்ளிட்டவர்கள் செய்து முடித்தனர். இளைஞர்களின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாரட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...