Tuesday, April 23, 2024

கூத்தநல்லூரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் !

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது.

அதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீயால் சேதமடைந்த இரண்டு வீட்டார்களுக்கும், முதற்கட்ட நிவாரண உதவிகள் அன்றே வழங்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்து தீயால் பாதிக்கப்பட்ட இரண்டு வீட்டார்களுக்கும் இருப்பிடத்திற்கு வழிவகை செய்யும் வகையில் இரண்டாம் கட்ட நிவாரணமாக செட் அமைத்து தருவதாக முடிவு செய்யப்பட்டு இன்று கூத்தநல்லூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 52 ஆயிரம் மதிப்பிலான செட் அமைத்து இரண்டு வீட்டாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...