சமூகநீதி மாணவர் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் சார்பாக கூத்தாநல்லூரில் டெல்லி JNU & JMI மாணவா்களை UAPA கீழ் கைது செய்ததை கண்டித்தும் உடனே விடுதலை செய்யக்கோாியும் மாவட்ட செயலாளர் சபீர் தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
இதில் கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து போராடினர்.
இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD. ரஹமத்துல்லா மற்றும் நகர தலைவர் S.A. நூருல் அமீன் ஆகியோர் தனது வீட்டின் வாசலில் நின்று கண்டனத்தை பதிவு செய்தனர்.