Thursday, March 28, 2024

நாம் தமிழர் சீமான் மீது வழக்கு! நாம் மனிதர் கண்டனம் !!

Share post:

Date:

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடியுரிமை திருத்த சட்ட திருத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தேச துரோக வழக்கு புனையப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி நாம் மனிதர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் என்கிற இறை உதவி காணொளி மூலம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அதில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்து ஜனநாயகத்தின் குரல் வலை நசுக்கப்படுவதை ஒன்றிணைந்து போராடி முரியடிக்க வேண்டும்.என்றார்.

வீடியோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...