Wednesday, April 24, 2024

15 வயது சிறுமி எரித்துக்கொலை,அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..

Share post:

Date:

- Advertisement -

விழுப்புரம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சிறுமதுரையில் சிறுமியின் கை, கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் தன்னை கொளுத்தியதாக மருத்துவமனையில் சிறுமி வாக்குமூலம்.முன்விரோதம் காரணமாக சிறுமியை எரித்த அதிமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் அதிரடி கைது

95% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி மருத்துவமனையில் பரிதாப பலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...