ஆலடித் தெரு, பொட்டியப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி. ஷம்சுதீன் அவர்களின் மகனும், தமீம் அன்சாரி, தாஜுதீன் இவர்களின் மாமனாரும், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி, அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும், அப்துல் கரீம், அப்துல் வஹ்ஹாப், முஹம்மது மாஹிர், ஷம்சுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று (08-05-2020) மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஹூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (09-05-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல், மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.