தமிழகத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி சூழ்நிலையில் அதனை பொருட்படுத்தாமல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவர்களது இல்லங்களில் வாயிலில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மற்றும் அதனை சுற்றயுள்ள ஊர்களில் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து மதுகடைகளுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை காலை திமுகவினர் அவர்களது இல்லத்தில் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.