Wednesday, April 24, 2024

SR பட்டிணம் கிராமத்தினருக்கு சிங்கப்பூர் நண்பர்கள் நல உதவி…

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் கிராமத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் மூலம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதரத்தை இழந்து கிராமத்தினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நிலையை கண்டு சிங்கப்பூரில் வசிக்கும் எஸ் ஆர் பட்டிணத்தை கிராமத்தை சேர்ந்தவர்கள் முயற்சியால் தேவையான பொருளுதவி வழங்கி அத்தியாவசிய பொருட்களை முகமது அலி ஜின்னா மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி ஆகியோர் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...