Friday, April 19, 2024

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்படும் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறப்பு தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2020-2021ஆம் ஆண்டிற்கான வகுப்புகளை துவங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...