Friday, March 29, 2024

அதிரையில் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகள்…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த ஊரடங்கினால் பால்,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தாண்டி வேறு கடைகள் திறக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவில் சில மாறுதல்களை செய்து மே 3ம் தேதி முதல் தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டு இந்த தளர்வுகள் அதிரைக்கு பொருந்தாது என்ற அறிவிப்பை பேரூராட்சி வெளியிட்டது.

இப்படி பல அறிவிப்புகளால் கடைகள் திறக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் அதிரை வியாரிகள்,வாடகை,மின் கட்டணம்,மொத்த வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை,குடும்பத்திற்கு தேவையான செலவுகள்,ஊழியருக்கான சம்பளம் என பல இக்கட்டான சூழலில் சூழப்பட்டு அடுத்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.கடைகள் திறந்தாலும் பொருட்களின் நிலைமையை நினைத்து கவலடைகின்றனர்.

ஆதலால் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அதிரையை சார்ந்த அனைத்து வகை வியாபாரிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும்,மின் கட்டணம் ஆகியவைகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே மீண்டும் தொழிலை தொடங்கமுடியும் என்ற இக்கட்டான சூழலில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...