Friday, April 19, 2024

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சட்ட உதவிக்குழுவின் தொடர் பணிகள் !

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது.

இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள்.

மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ் மக்கள் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழுவை அணுகி பயன்படுத்தி கொள்ளுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு:

A. ஹாஜா அலாவுதீன்- 9790102710
Z. முகமது தம்பி- 9677741737
A.J. அஜார்- 9600809828

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...