தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில்
தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு
இன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை
ஊராட்சி மன்ற தலைவர் s.சக்தி தலைமையில்
வார்டு உறுப்பினர் s.குணா அவர்களால் வழக்கப்பட்டது.