Thursday, March 28, 2024

அதிரை : சிறார்களின் உயிரை குடிக்கும் காத்தாடி!

Share post:

Date:

- Advertisement -

கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர்.

இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது காத்தாடி பட்டம்.

இந்த பட்டம் விடுதலில் சிறார்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர்? என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறியதன் விளைவு உயிரை குடிக்கும் அளவிற்கு சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது.

அதோடு மாஞ்சா எனும் கொலைகார கயிறை அதிரை இளைஞர்கள் பயன்படுத்துவதாக தெரிகிறது, இதனை அரசு தடை செய்துள்ளன மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு காட்டும் அன்பை விட கண்டிப்புதான் இது போன்ற துற் செயலை தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளக.

ஆகவே காத்தாடி விட்டு நேரத்தை கழிக்கும் இளைஞர்கள் சிறார்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கமே இப்பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...