Friday, April 19, 2024

மதுக்கூர் முகைதீன் படுகொலை! இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்டம் #மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த இருவரிடமும் கட்சி சம்பந்தமான எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தகவல்:-

எம்.நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...