கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் மூலமாக பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு இந்தியன் ரெட் கிரேஸ் சொசைட்டி தொண்டு அமைப்பின் சார்பில் அனைத்து பொருட்கள் உள்ளடங்கிய பொருள்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் அசோக்குமார் இப்பொருள்களை வழங்கினார்.