Friday, March 29, 2024

கொரோனா தடுப்பில் அதிரை தமுமுக அயராத தொடர் சேவை!!

Share post:

Date:

- Advertisement -

சீனாவில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து இந்தியாவில் குடி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையுல் உலுக்கி வருகிறது.

இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் ஊடரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் கிருமிகளை கொன்று, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை அருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட அதிரை நகர தமுமுக நிர்வாகத்தின் சார்பில், தொடர்ந்து 5வது நாளாக பொதுமக்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாகவும் கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வலியுறுத்தலின்படி நேற்று புதுமனைத்தெரு, Cmp லைன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...