ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்
வரும் திங்கட்கிழமை காலை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்
ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.ஏற்கனவே மே.3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை.
மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்