Thursday, March 28, 2024

அதிரை : கனரா வங்கி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கல் !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிக்கையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இதில் தூய்மை பணியாளர்களின் பணி அளப்பரியது. இவர்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு கால நீட்டிப்பால் பாதுகாப்பு உபகரணங்களின் தேவைகளை தனியார் தொண்டு அமைப்புகளும் நிவர்த்தி செய்து வருகிறது.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் கனரா வங்கியின் சார்பில் தூய்மை பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கையுறை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

இதனை அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம், கனரா வங்கியின் கிளை மேலாளர் கலா நேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கியின் முக்கிய அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...