Thursday, April 18, 2024

அதிரை தப்லீக் ஜமாத்தினர் ஊர் திரும்பினர் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ சான்றுகள் தெரிவித்திருந்த நிலையில அவர்களை படிப்படியாக விடுவிக்க மருத்துவ துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

அதன்படி அதிராம்பட்டினத்திலிருந்து டெல்லி சென்று திரும்பிய பலருக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு அறிக்கைகள் வெளியானதை அடுத்து அவர்களை செங்கிப்பட்டி மருத்துவமனையில் இருந்து தனி வாகனம் மூலம் சுகாதார அதிகாரிகள் அதிராம்பட்டினம் அனுப்பிவைத்தனர்.

முன்னதாக தமுமுகவின் மாநில துணைத்தலைவர் அஹமது ஹாஜா முதல்வரின் தனி கவனத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...