Friday, March 29, 2024

தஞ்சையில் கொரோனா தடுப்பு மண்டல இயக்க மேலாண்மைக்குழு கூட்டம் – உயர் அதிகாரிகள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த மண்டல இயக்க மேலாண்மை குழு கூட்டம், மண்டல இயக்க மேலாண்மை கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் மற்றும் காவல்துறை தலைவர் எம்.சி. சாரங்கன் ஐபிஎஸ் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல்துறை துணை தலைவர் லோகநாதன் ஐபிஎஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேந்திரன் ஐபிஎஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஐஏஎஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...