அதிரை புதுமனைத்தெரு முஹைதின் பள்ளி பின்புறம் அமைந்துள்ள உள்ள இந்த மின்கம்பம் பொதுமக்களின் உயிரை பணயம் வைக்கும் நோக்கில் சாய்ந்து கீழே விழும் வண்ணம் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தபட்ட அதிரை மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைக்க வலியுறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டுகொண்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களின் உயிர் பறிக்க துடிக்கும் இந்த கொரோனா மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பதிவின் மூலம் அதிரை மின் வாரியத்தை அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.