கொரானா வைரஸ் காரணமாக நோய்கள் பரவாமல் இருக்க புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.
அதனடிப்படையில் நேற்று முதல் புதுப்பட்டினம் ஊருக்குள் வெளியூர் ஆட்கள் வரகூடாது என்று பேருந்து நிலையம், அபு ஸ்கூல் வழி ஆகிய வழிகளில் ஊராட்சி சார்பில் பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
அப்படி மீறி வருபவர்கள் மீது புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அமீர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.