Wednesday, April 24, 2024

40 ஆண்டுகளாக சேவையாற்றிய தபால் நிலைய அலுவலர் மல்லிப்பட்டிணம் நிஸ்தார் பணி ஓய்வு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் தபால் நிலையத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்த அப்துல் நிஸ்தார் இன்று(8.7.2019) பணி ஓய்வு பெற்றார்.

மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் நிஸ்தார் 40 ஆண்டுகளாக தபால் நிலையங்களில் பணிபுரிந்து வந்தார்.தபால் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.மல்லிப்பட்டிணம் பகுதி மக்களிடம் எளிதில் அனைவரிடமும் அன்பாய் பழக கூடிய நபராக திகழ்ந்தார்.இந்நிலையில் வயது மூப்பு அடிப்படையில் பணி ஓய்வு பெற்றார்.ஓய்வு பெற்ற நிலையில் தபால் நிலைய ஊழியர்கள்,உறவினர்கள் என பலரும் வாழ்த்துகளை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...