மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்புலாக் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் அஹமது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும். சிமுக. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஹாஜி MA. அன்சாரி அவர்களின் தாயாரும், ஹாஜி NM. ஃபாரூக், செ.அ. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா உம்மல் பக்கரா அவர்கள் இஜாபா பள்ளி அருகே உள்ள வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.