Saturday, April 20, 2024

>>Breaking News<< அதிரையில் கொரோனா தொற்று இல்லை : கிராம நிர்வாக அதிகாரி தகவல் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று உள்ளது என கிளப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு வரும் செவிலியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு பேசிய அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம், அதிராம்பட்டினத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை எனவும்,வீணான வதந்திகளை பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கிராம அதிகாரி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...