Thursday, April 25, 2024

ஒரத்தநாடு பேரூராட்சியில்  கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை தீவிரம்..

Share post:

Date:

- Advertisement -

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் ஆனாது தமிழக முழுவதும் பரவி வருகிறது அதனால் தமிழக முழுவதும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரத்தநாடு பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் டேங்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

அருகில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பார்வையிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...