நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் வேலையில் இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
முழு அடைப்பை கடைபிடிக்காவிட்டால் வைரஸ் தீயை போல நாடு முழுவதும் பரவக்கூடும். பிரதமர் மோடி ஒரே ஒரு நபர் மூலமாக இந்த வைரஸ் நூற்றுக்கணக்கானோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார் மோடி