Friday, April 19, 2024

அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய திமுக நிர்வாகி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் அலுவலக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை முன்னாள் பேரூராட்சி தலைவர் N.அசோக் குமார் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு, பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாலுகாவில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு சானிடைசர்,முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை திமுகவின் நிர்வாகியும், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் N.அசோக் குமார் வழங்கி முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...