Friday, April 19, 2024

ஊரடங்கு உத்தரவு : உச்சகட்ட பரபரப்பில் சென்னை!!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

இந்நிலையில் நாளைய தினம் கடைகளுக்கு விடுமுறை என்பதாலும்,மக்கள் வெளியில் வர கூடாது என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காய்கனி சந்தைகள், இறைச்சி கூடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

குறிப்பாக சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட்டில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் கூடியதால் சில மணித்துளிகளிலேயே காய்கறிகள் விற்று முடிந்துவிட்டன என சந்தோசப்படுகிறார் செல்வி என்ற காய்கறி வியாபாரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...