Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்ற ஆம்புலன்ஸ் SDPI கட்சியிடம் ஒப்படைப்பு…!

Share post:

Date:

- Advertisement -


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் நிர்வகித்து வந்த ஆம்புலன்ஸ் சேவையை நேற்று(17.3.2020) SDPI கட்சியின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

இதில் நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம்,நிர்வாகிகள் சகாப்தீன்,ஹசன் மைதீன் ஆகியோர் ஆம்புலன்ஸ் குறித்தான ஆவணங்கள் SDPI கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலாலிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,வார்டு உறுப்பினர் அகமது பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...